முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

MUDRA PLAN

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PRADHAN MANTRI MUDRA YOJANA- PMMY): -     சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். -     ரூ.10 லட்சத்துக்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்மூலம் கடன் வழங்கப்படுகிறது. -     முத்ரா திட்டம் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. 1.    சிசு திட்டம் – 50000 வரை 2.    கிஷோர் திட்டம் – 50000 முதல் 5 இலட்சம் வரை 3.    தருண் திட்டம் - 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை   -     முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. -       தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். முத்ரா கடன் பெற ...

உதய் திட்டம்

  உதய் மின் திட்டம் - உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா ( Ujwal DISCOM Assurance Yojana  (UDAY) Ø பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களின் மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையை குறைக்கவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா ’ (உதய்) என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. Ø இத்திட்டத்தை அப்போதைய மத்திய மின்துறை அமைச்சராக இருந்த பியூஸ்கோயல் தொடங்கிவைத்தார். நவம்பர் – 2015. Ø ‘2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. Ø இத்திட்டத்தில் இணைந்த முதல் மாநிலம் – ஜார்கண்ட் ஜனவரி - 2016 Ø இத்திட்டத்தில் மிக முக்கிய அம்சமான காலாண் டுக்கு ஒருமுறை மின் கட்டண மாறுதல் செய்யும் நிபந்தனையை நீக்க வேண்டும், தமிழக அரசு வெளியிடும் நிதிப் பத்திரங்களின் முத...

PRADHAN MANTRI JAN DHAN YOJANA

ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் ( Pradhan Mantri Jan Dhan Yojana): Ø வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம். Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்டு 15/  2014 சுதந்திர தின உரையில் , ‘ பிரதான் மந்திரி ஜன் - தன் யோஜனா ’ ( பிரதமர் மக்கள் நிதி திட்டம் ) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். Ø பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 28/ 2014 ல் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். Ø இந்தத் திட்டத்தின் கீழ் , வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது . Ø இத்திட்டத்தின் கீழ் , வங்கி கணக்கு தொடங்குவதற்கு   ஆதார் அட்டை   இருந்தால் , வேறு ஆவணங்கள் தேவை இல்லை . வங்கி கணக்கு தொடங்கிய பிறகு , அவர்களுக்கு ஏ . டி . எம் . கார்டு வழங்கப்படும் . Ø ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும் . Ø ஓய்வூதியம் , காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும் . மத்திய , மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை , வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள...