முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நடப்பு நிகழ்வுகள் 18-08-2018 v வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். v ஜனா சிறு நிதி வங்கியில் கடனுதவி பெற்று வாழ்வில் வளர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களை கவுரவிக்கும் வகையில் 3 வது ஆண்டு ஜனா தினம் – ஆகஸ்ட் 18 ல் கொண்டாடப்பட்டது. Ø மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் விழாவை தொடங்கி வைத்தார். v இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள இரயில் நிலையங்கள் தூய்மையானதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Ø இந்த பட்டியலில் ஜோத்பூர் இரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது. v சொத்து பதிவு செய்வதற்கான தட்கல் சேவையை அறிமுகம் செய்துள்ள மாநிலம் – பஞ்சாப். v மாநில இளைஞர் மேம்பாட்டிற்காக திறன் மேம்பாட்டு உரிமையை வழங்கியுள்ள மாநிலம் – சத்தீஸ்கர். v வடஇந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஜம்மூ நகரில் அமைக்கப்பட உள்ளது. v நிதி ஆயோக் pitch to move என்ற போட்டியை தொடங்கியுள்ளது. Ø புதிதாக தொழில் முனைவோர்கள் தங்கள் வியாபார யோசனைகளை தெரிவிக்க தொடங்கப்பட்டுள்...

DAILY CURRENT AFFAIRS 17-08-2018

நடப்பு நிகழ்வுகள் 17-08-2018 v தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 3 வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சோமநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. v புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி ஆர். ரகுபதி ராஜினாமா செய்தார் . v தேசிய பங்கு சந்தையின் நிப்டி குறியீடு அதிகபட்சமாக 11484.90 புள்ளிகளை தொட்ட நாள் – ஆகஸ்ட் 17 – 2018 v மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ்  குறியீடு அதிகபட்சமாக 38022.32 புள்ளிகளை தொட்ட நாள் – ஆகஸ்ட் 17 – 2018 v UBI அமைப்பின் மேம்பட்ட வடிவமான UBI 2.0 அமைப்பை ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் அறிமுகம் செய்தார்.         ஓவர்ட்ராப்ட் வசதி, பணம் செலுத்துவதற்கு முன்பாக விற்பனையாளர் அனுப்பும் ரசீதை பார்க்கும் வசதி போன்றவை இந்த மேம்பட்ட வடிவத்தில் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.          UBI அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 2011 ஏப்ரல் 11 v கனரா வங்கி க...

DAILY CURRENT AFFAIRS 16-08-2018

நடப்பு நிகழ்வுகள் 16-08-2018 v 2018 -19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. v முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார் – 16-08-2018 -     3 முறை பிரதமராக இருந்துள்ளார். -     காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர். -     பாகிஸ்தானுடனான கார்கில் போரில்(1999) வெற்றிக்கு காரணமானவர். -     இவர் ஆட்சியில் தான் பொக்ரானில்(1998) அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. -     இவரின் காலம் – 1924 – 2018 v தற்போதைய அட்டர்னி ஜெனரல் – K.K.வேணுகோபால் v ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தவர்களாக கருதி, அவர்களை கிரிமீலேயர் பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. v சர்வதேச பிபா கால்பந்து தரவரிசை பட்டியல்: 1.   பிரான்ஸ...

DAILY CURRENT AFFAIRS 14-08-2018 TO 15-08-2018

DAILY CURRENT AFFAIRS 13-08-20118

DAILY CURRENT AFFAIRS 08-08-2018 TO 09-08-2018

நடப்பு நிகழ்வுகள் 08-08-2018 முதல் 09-08-2018 v தாய்லாந்து வீக் வர்த்தக கண்காட்சி நடைபெற்ற இடம் – சென்னை v தமிழ் உட்பட 15 மொழி வளர்ச்சிக்காக அகாடமி அமைக்கவுள்ள அரசு – டெல்லி அரசு v மரபணு தகவல் வங்கி மசோதா மக்களவையில் அறிமுகம். v இராஜஸ்தான் மாநிலத்தில் 3 கிராமங்களுக்கு இந்து பெயர் Ø இஸ்லாமியாபூர் – பிச்சான்வா கருத் Ø மியோன் கா பாரா – மகேஷ் நகர் Ø நர்பாரா – நரபுரா v டெல்லி சட்டப்பேரவையில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ. அப்தூர் கலாம் ஆகியோரது உருவப் படங்களை முதல்வர் அரவிந்த் கெஜரிவால் திறந்து வைத்தார். v Niryat Mitra எனும் செயலியை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகப்படுத்தினார். v யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய ஜுனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஆக்கி அணிகள் முதன் முறையாக தேர்வு. Ø அர்ஜென்டினா தலைநகர் பியனோஸ் அயர்ஸில் நடைபெற உள்ளது. v இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக ஆடிட்டர் S. குருமூர்த்தி நியமனம். v மாநிலங்களவையின் புதிய துணை தலைவர் – ஹரிவன்ஷ் நாராயன் சிங் – 125 வாக...

நடப்பு நிகழ்வுகள் 07-08-2018

நடப்பு நிகழ்வுகள்          ஆகஸ்ட் 07-2018 v கிராம பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. Ø 2017-2018 முதல் 2019 -2020 வரை செயல்பாட்டில் இருக்கும். v இந்தியாவின் முதல் தொடர் சங்கிலி மாவட்டத்தை நிறுவுவதற்காக டெக் மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தொலை தொடர்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. v Devil Advocate: The untold story என்ற புத்தகத்தை எழுதியவர் – கரண் தாப்பர். v Gandhi: The years that changed the World (1914-1918) என்ற புத்தகத்தை எழுதியவர் – ராமசந்திர குஹா. v சர்வதேச ஆக்கி தரவரிசை பட்டியல்: (ஆண்கள் அணி) 1.   ஆஸ்திரேலியா 2.   அர்ஜென்டினா 3.   பெல்ஜியம் 4.   நெதர்லாந்து 5.   இந்தியா பெண்கள் அணி: 1.   நெதர்லாந்து 9. இந்தியா v 11வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் – கோகுல்ராஜ் v பொருட்கள் மறுசுழற்சி : கொள்கை வழிகாட்டுத...

நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 06 - 2018

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 06 – 2018 v தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. Ø இதன் தலைமை அதிகாரியாக குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி A.ஜாகீர் உசேன் நியமனம். v ஆக்சிடோசின் என்ற மருந்தை தனியார் துறையில் தயாரிக்கவும், சில்லரை விற்பனை மூலம் மக்களுக்கு விற்கவும் தடை விதித்திருக்கிறது மத்திய சுகாதார நலத்துறை. v கென் – பெட்வா, கோதாவரி – காவிரி, நர்மதை - தபதி, டாமன், கங்கை- பிஞ்சால் உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது . v உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ள மாநிலம் – ஆந்திரபிரதேசம். v சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் இ-விசா வசதியை 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் K.J.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். v பாம்பு கடித்து இறந்தால் ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம் – உத்திரபிரதேசம் v இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உ...

DAILY CURRENT AFFAIRS 05-08-2018

நடப்பு நிகழ்வுகள் 05-08-2018 v தமிழகத்தில் புதிதாக 7 புதிய பேருந்து நிலையங்கள் தொடங்க ரூ.237 கோடி ஒதுக்கீடு. 1.   காஞ்சிபுரம் 2.   திருத்தணி 3.   மயிலாடுதுறை 4.   தர்மபுரி 5.   நாமக்கல் 6.   திருவண்ணாமலை 7.   திண்டிவனம் v உச்சநீதிமன்றத்தில் முதன் முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணிபுரியவிருக்கிறார்கள். 1.   பானுமதி 2.   இந்து மல்ஹோத்ரா 3.   இந்திரா பானர்ஜி v நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்று குறிப்பிடும் சட்ட விதி - 35A v இந்தியாவில் பொருளாதார குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செய்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தந்துள்ளார். v உண்மையான பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ள மாநிலம் – உத்ரகாண்ட் v பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் செருவயல் ரமணாவை கருத்தரங்கில்  பேச சிறப்பு அழைப்பாளராக ...