முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

DAILY CURRENT AFFAIRS 29-06-2018

நடப்பு நிகழ்வுகள் 29-06-2018 v உலகத் தமிழாராச்சி நிறுவனத்தில் MGR கலை, சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ரூ.1 கோடி வைப்புத் தொகையில் தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. v நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் 125வது ஆண்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா. v இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு கடற்படைகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின் (CORPAT – COORDINATED PATROL) முதல் பதிப்பை முதன்மை கடற்படை அதிகாரி சுனில் லம்பா வங்கதேசத்தில் தொடங்கி வைத்தார். v மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது டெல்லி அரசு. v டெல்லியில் மத்திய வர்த்தகத் துறையின் புதிய வளாகமான வனிஜியா பவனிற்கு   பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். v மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையமானது தில்லியில் உள்ள ஜகத்பூரா கிராமத்தை தூய்மை இயக்க கிராமமாகத் தத்தெடுத்துள்ளது. v ஐஸ்லாந்து குடியரசு நாட்டின் புதிய இந்திய தூதர் – ஆம்ஸ்ட்ராங் சங்சன் v 10 வது பயங்...

DAILY CURRENT AFFAIRS 28-06-2018

நடப்பு நிகழ்வுகள் 28-06-2018 v ஸ்கோச் நிறுவனத்தின் 52 வது மாநாடு: Ø நடைப்பெற்ற இடம் – டெல்லி Ø தமிழக வேளாண் துறையின் உழவன் கைபேசி செயலிக்கு ஸ்கோச் வெள்ளி விருது வழங்கப்பட்டது. v தமிழகத்தை சேர்ந்த 18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் M.சத்திய நாராயணனை நியமித்தது உச்சநீதிமன்றம். v இதுவரை எந்த ஒரு நாடும் கால் பதிக்காத சந்திரனின் தென் பகுதிக்கு சந்திராயன் – 2 விண்கலத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. v சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தின விழா: Ø நடைப்பெற்ற இடம் – டெல்லி Ø சூரிய ஆற்றல் திட்டத்தை (சோலார் சர்க்கா மிஷன்) குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார். Ø சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் புதிய இணையதளத்தை (உதயம் சஹி) குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார். Ø சம்பர்க் இணையதளம்: -     திறமையானவர்கள் மற்றும் திறன் மிக்கவர்களை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் திகழும். -     மத்திய சிறு, குறுந் தொழில...

DAILY CURRENT AFFAIRS 27-06-2018

நடப்பு நிகழ்வுகள் 27-06-2018 v தமிழகத்துக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதால் மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. v 1975 ஆம் ஆண்டு ஜீன் 25 ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டதன் 43 வது நினைவு தினம் – ஜீன் 25   v இந்தியா சார்பில் செஷல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டது. v ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க மீண்டும் all –out operation யை தொடங்குகிறது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை. -     இதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டில் all –out operation கொண்டு வரப்பட்டது. v பாலஸ்தீன அகதிகளுக்கு இந்தியா ரூ.34.11 கோடி நிதியுதவி அளிக்கிறது. v இந்திய இராணுவம் 2018 ஆம் ஆண்டை எல்லைக் கோட்டில் பணியின் போது ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடமாக அனுசரிக்கிறது. v Sports illustrated India magazine விருதுகள்: -     2017 ஆம் ஆண்டின் விளையாட்டு வீரர் விருது – கிடாம்பி ஶ்ரீகாந்த். - ...

DAILY CURRENT AFFAIRS 26-06-2018

நடப்பு நிகழ்வுகள் 26-06-2018 v இந்திய தேசிய இணைய நூலகம்: Ø தொடங்கப்பட்ட இடம் – டெல்லி Ø மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. Ø IIT கரக்பூர் வடிவமைத்துள்ளது. v போலார் இசைப் பரிசை வென்ற குழு – மெட்டாலிக்கா இசை குழு v பெண்களுக்கான தொழில்நுட்ப வழிக்காட்டிகள் W2RT ( WOMEN WIZARDS RULE TECH ) ஆனது 2018ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற நாஸ்காம் D & I உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது. v 5 வது தேசியத் தரங்களின் மாநாடு “ தரநிலைப்படுத்தலுக்கான இந்தியத் தேசிய யுக்திகளை செயல்படுத்துதல் ” என்ற கருத்துடன் புதுடெல்லியில் நடைப்பெற்றது. v 15வது வருடாந்திர ஆசியா மற்றும் ஓசானியப் பிராந்தியத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு மீதான அரசு அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பு கொழும்புவில் நடைப்பெற்றது. v I – Hariyali app ஐ அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் – பஞ்சாப் -     பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக v  தண்ணீர் வள மேலாண்மை அறிக்கை: Ø நிலத்தடி நீர்மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு நிதி ஆயோக் முதல் இடத்தை வழங்கியுள்ள...

DAILY CURRENT AFFAIRS 24-06-2018 TO 25-06-2018

நடப்பு நிகழ்வுகள் 24-06-2018 TO 25-06-2018 v தமிழகத்திலேயே முதல் முறையாக தாய்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ள இடம் – நாமக்கல் v பரங்கிமலை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்திய இராணுவத்தின் முதல் தளபதியான ஜெனரல் K.M.கரியப்பாவின் உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. v தாம்பரம் அருகே முடிச்சூரில் அம்மா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. v ஒரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை, குவளை உள்ளிட்ட பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு பயன்படுத்த தடை விதித்துள்ளது. v மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டம்: Ø இடம் – ராஜ்கர் மாவட்டம், மத்தியபிரதேச மாநிலம். Ø ரூ.3866 கோடி Ø திட்டத்தை தொடங்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. v மாம்பழத் திருவிழா நடைப்பெற்ற இடம் – லக்னோ (உ.பி) v கிரெனடின் ஓபன் செஸ் போட்டி: Ø நடைப்பெற்ற இடம் – இத்தாலியின் ஓர்டிசி நகர். Ø பட்டம் வென்றவர் – R. பிரக்னாநந்தா (சென்னை) – 12 வயதில் Ø செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்திய சிறுவன். (உலக அளவில் 2 வது சிறுவர்). Ø இறுதிச் சுற்றில் தோற்றவர் இத்தாலி வீரர் லூக்கா மு...