நடப்பு நிகழ்வுகள்
29-06-2018
v உலகத்
தமிழாராச்சி நிறுவனத்தில் MGR கலை, சமூகவியல் மேம்பாடு ஆய்வு
இருக்கை ரூ.1 கோடி வைப்புத் தொகையில் தொடங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
v நாகர்கோவில்
ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் 125வது ஆண்டு சிறப்பு தபால்
தலையை வெளியிட்டார் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா.
v இந்தியா
மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு கடற்படைகளின் ஒருங்கிணைந்த
ரோந்துப் பணியின் (CORPAT – COORDINATED PATROL) முதல் பதிப்பை முதன்மை கடற்படை
அதிகாரி சுனில் லம்பா வங்கதேசத்தில் தொடங்கி வைத்தார்.
v மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது டெல்லி அரசு.
v டெல்லியில்
மத்திய வர்த்தகத் துறையின் புதிய வளாகமான வனிஜியா பவனிற்கு
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
v மத்திய
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும்
கிராம தொழில்கள் ஆணையமானது தில்லியில் உள்ள ஜகத்பூரா கிராமத்தை
தூய்மை இயக்க கிராமமாகத் தத்தெடுத்துள்ளது.
v ஐஸ்லாந்து
குடியரசு நாட்டின் புதிய இந்திய தூதர் – ஆம்ஸ்ட்ராங் சங்சன்
v 10 வது
பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணி குழு கூட்டம் நடைப்பெற்ற இடம் – டெல்லி (இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா)
கருத்துகள்
கருத்துரையிடுக