முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 03-06-2018 TO 04-06-2018

நடப்பு நிகழ்வுகள்
03-06-2018 TO 04-06-2018
Ø அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி:
·       ஏவப்பட்ட இடம் – ஒடிசா மாநிலம் அப்தூல்கலாம் தீவு.
·       6 வது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
·       அக்னி-1 – 700 கி.மீ
·       அக்னி-2 – 2000 கி.மீ
·       அக்னி-3 – 2500 கி.மீ
·       அக்னி-4 – 3500 கி.மீ
·       அக்னி-5 – 5000 கி.மீ
Ø தென்னாப்பிரிக்காவில் நடக்கும் BRICS மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.
Ø 2018 ஆம் ஆண்டின் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – காகிஸோ ரபாடா
Ø ரஷ்யா- இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்ய முடிவு.
·       இதற்கான தொழிற்சாலையை அமைக்க பெங்களூரு அருகே தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
·       மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள்
·       இதில் 60 ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்கும்.
Ø ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவின் 13 கடற்கரைகள் ப்ளுஃப்ளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் தகுதியை பெறுகிறது.
·       இதில் முதல் முதலாக ஒடிசாவின் கோனார்க் கடற்கரைப்பகுதி தரச்சான்றிதழ் தகுதியை பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது.
Ø 49 வது மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களின் மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி
Ø காவலன் 100 செயலி மற்றும் காவலன் SOS செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
Ø சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்.
·       தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை - 63 (12 பெண் நீதிபதிகள்)
·       நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகளை கொண்ட  உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்.
Ø இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் தயாரித்து சுசூகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
Ø ஆண்களுக்கு பேறுகால விடுமுறையாக 15 நாட்கள் அறிவித்துள்ள மாநிலம் – ஹரியானா
Ø தாய்லாந்து வாலிபால் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக முத்து இலக்கியா தேர்வு.
Ø கவுதமாலா நாட்டிலுள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலி.
Ø உலகின் முதல் 3D ஆல் அச்சடிக்கப்பட்ட மனித கருவிழிப் படங்களை இங்கிலாந்தின் நியுகேஸ்டில் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Ø RBI ன் துணை கவர்னராக மகேஷ் குமார்  ஜெயின் நியமனம்.
Ø ஆசிய – பசிபிக் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு துறை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்ற இடம் – சிங்கப்பூர்
Ø சீனாவின் 49- வது பெருங்கடல் ஆய்வுக்குழு, நில அதிர்வுகளைக் கண்காணித்து அளவிடும் 10 சைஸ்மோ மீட்டர்களை இந்திய பெருங்கடல் பகுதியில் பொருத்தியுள்ளது.
Ø டென்மார்க் நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிய தடை
Ø சிங்கப்பூரில் BHIM, Rupay, SBI செயலிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
Ø சிங்கப்பூரின் முன்னாள் தூதர் டாமிக்கு பத்மஶ்ரீ விருதை பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.
Ø பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு கோபபந்து சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா என்று பெயரிடப்பட்ட சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிசா அரசு அறிமுகம் செய்துள்ளது.
Ø எகிப்து நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக அப்தேல் பாட்டா அல்சிசி பதவியேற்றுள்ளார்.
Ø  சென்னை படைகல தலைமையகத்தின் புதிய தலைமை அதிகாரி – ஜெ. சுரேஷ்
Ø தமிழ்நாடு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக S.K. பிரபாகர் நியமனம்.
Ø தமிழ்நாடு சார்பில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக R. செந்தில்குமார் நியமனம்.
Ø 2018 ஆண்டின் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு நடைப்பெற்ற இடம் – புதுடெல்லி.
Ø PETA அமைப்பின் 2018 ஆண்டின் விலங்குகளின் நாயகன் விருது பெற்றவர் – அசாம் பாடகர் ஜீபீன் கார்க்.
Ø 2017-2018 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வளர்ச்சி – 8.6 சதவீதம்.
Ø 2018 மே மாத GST வருவாய் – ரூ.94016 கோடி
Ø திருநெல்வேலியில் கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைய உள்ளது.
Ø இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா ஓய்வு.
Ø உலக சைக்கிள் தினம் – ஜீன் 03
Ø சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் – ஜீன் 04




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...