முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 29-05-2018

நடப்பு நிகழ்வுகள்
29-05-2018
   I.     இந்தியா- இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, இரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-    இந்தோனேசியா அதிபர் – ஜோகோ விடோடோ
  II.     இந்தியாவின் GDP நடப்பாண்டில் 7.3% இருக்கும் என மூடிஸ் தரச்சான்று நிறுவனம் மதிப்பீடு.
 III.     2018 மே29 முதல் ஜீன் 2 வரை பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
IV.     சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
  V.     எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண் – சங்கீதா பஹல் ( 53 வயது)
VI.     மக்களுக்கு வானிலை எச்சரிக்கை அனுப்ப BSNL உடன் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
VII.     ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அலுவலராக சுதா பாலகிருஷ்ணன் நியமனம்.
VIII.     பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக நீதிபதி நசீர் உல் முல்க் நியமனம்.
IX.     இந்திய பத்திரிக்கையாளர் சங்க தலைவராக அமர் தேவுலப்பள்ளி நியமனம்.
 X.     முதலாவது உலக காற்று உச்சி மாநாடு நடைப்பெறயுள்ள இடம்- ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகர்.
XI.     CEAT நிறுவனம் வழங்கும் (2017-2018) ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் – விராட் கோலி
XII.     ஆசியாவின் பெரிய மெட்ரோ இரயில் சதுக்கம் சென்னையில் அமைகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...

DAILY CURRENT AFFAIRS 12-07-2018

நடப்பு நிகழ்வுகள் 12-07-2018 v இமாச்சர பிரதேச மாநில அரசானது குவளைகள், தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள் அல்லது எந்தவொரு பொருட்களிலும் தெர்மாகோல் உபயோகிக்க மற்றும் விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. v மத்திய ரிசர்வ் வங்கியானது ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஆல்வார் கூட்டுறவு வங்கி லிமிட்டெடுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது. v வடகிழக்கு மன்றத்தின் 67 வது முழுமையான சந்திப்பு மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைப்பெற்றது. v ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபையின் புதிய உறுப்பினராக உதய்குமார் வர்மா நியமனம். -     இதன் தலைவர்- உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் v அர்ஜென்டினா – சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த எரிமலை(6893 மீ) ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் ஏறிய இரண்டாவது இந்தியர் – சத்யர்ப் சித்தாந்தா -     முதல் இந்தியர் – மல்லி மஸ்தான் பாபு v இந்தியாவில் உள்ள 6 உயர் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1000 கோடி வழங்க உள்ளது. 1.   IIT-டெல்லி 2.   IIT-மும்பை 3....