முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 22-06-2018 TO 23-06-2018

நடப்பு நிகழ்வுகள்
22-06-2018 TO 23-06-2018
*   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் வேளாண் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான மத்திய அரசு மாநில முதலமைச்சர்கள் துணைக் குழுவை உருவாக்கியுள்ளது.
*   முதலமைச்சர்கள் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய பிரதேச மாநில  முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
*   உலகின் முதல் சர்வதேச மனிதாபிமான தடவியல் மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – குஜராத்.
*   காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறித்து ஆராயவும், விதிகளை உருவாக்கவும், சுரேஷ் மாத்தூர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
*   சிறந்த கிராம பஞ்சாயத்துகளை தரவரிசை படுத்தும் 7-ஸ்டார் கிராம் பஞ்சாயத்து ரெயின்போ திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியானா மாநிலம்.
*   இந்தியாவின் 100 வது ஸ்மார்ட் நகரம் – ஷில்லாங் (மேகாலயா தலைநகர்)
*   ஜம்மூ- காஷ்மீர் மாநில ஆளுநர் N.N.வோரா அவர்களின் ஆலோசகர்களாக K.விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் நியமனம்.
*   2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் கொலம்பியா அணியை வென்றது.
Ø இதன் மூலம் தென் அமெரிக்க கண்ட அணியான கொலம்பியா அணியை, ஆசிய அணியான ஜப்பான் அணி முதல் முறையாக வென்றுள்ளது.
*   2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் சிவப்பு அட்டை பெற்றவர் – கார்லோஸ் சாஞ்சஸ் (கொலம்பியா வீரர்).
*   சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரர் – ரொனால்டோ ( போர்ச்சுகல் கேப்டன்)
Ø 85 கோல்கள்
Ø 85 வது கோல் மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்தார்.
*   சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
1.  அலிடாய் (ஈரான்) – 109 கோல்கள்
2.  ரொனால்டோ (போர்ச்சுகல்) - 85 கோல்கள்
3.  புஸ்காஸ் (ஹங்கேரி) – 84 கோல்கள்
*   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை.
*   காவிரி மேலாண்மை வாரியம்:
Ø மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6(A) 1956 ன் படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.
Ø தலைமையிடம் – டெல்லி
Ø தலைவர் – மசூத் ஹீசைன்
Ø செயலர் – A.S.கோயல்
Ø நிரந்தர உறுப்பினர்கள்:
1.  நவீன்குமார்
2.  வேளாண்மை ஆணையத்தின் ஆணையர்.
        நதி நீர் பங்கீடு:
Ø தமிழ்நாடு – 177.25 TMC (முன்பு 192 TMC)
Ø கர்நாடகா – 254.75 TMC
Ø கேரளா – 30 TMC
Ø புதுச்சேரி – 7 TMC
        பகுதி நேர உறுப்பினர்கள்:
1.  டிங்கு பிஸ்வால் – கேரளா
2.  S.K.பிரபாகர் – தமிழ்நாடு
3.  அன்பரசு – புதுச்சேரி
*   காவிரி ஒழுங்காற்று குழு:
Ø தலைமையிடம் – பெங்களூர்
Ø தலைவர் – நவீன்குமார்


      நிரந்தர உறுப்பினர்கள்:
Ø K.A.ஜோதி – கேரளா
Ø R.செந்தில் குமார் - தமிழ்நாடு
Ø சண்முக சுந்தரம் – புதுச்சேரி
Ø A.S.கோயல்
Ø கிருஷ்ணமுன்னி
Ø விஞ்ஞானி மோஹபத்ரா
*   2018 யுவ புரஸ்கார் விருது – சுனீல் கிருஷ்ணன் (அம்பு படுக்கை சிறுகதைக்காக)
*   2018 பால சாகித்ய புரஸ்கார் விருது – கிருங்கை சேதுபதி (சிறகு முளைத்த யானை என்ற கவிதை)
*   உலக இசை தினம் – ஜுன் 21
*   ஐ.நா வின் பொது சேவை நாள் – ஜீன் 23

*   சர்வதேச விதவைகள் தினம் – ஜீன் 23 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...