நடப்பு நிகழ்வுகள் 21-05-2018 1. மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ. 50 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2. பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 3. கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 13 பேர் இறந்தனர். 4. இந்தியா – வியட்நாம் இடையே முதலாவது கடற்படை கூட்டுப்பயிற்சி( VINBAX – 2018) : - வியட்நாம் நாட்டின் டீன் சா துறைமுகத்தில் நடைப்பெற்றது. 5. உலகின் முதல் மிதக்கும் அணுசக்தி நிலையம் தொடங்கப்பட்ட இடம் – ரஷ்யாவின் முர்மன்ஸ்க் துறைமுகத்தில் திறக்கப்பட்டது. - இதன் பெயர் – அகடமிக் லமோனோசவ் 6. ஊழல் ஆய்வு 2018: 1. தமிழ்நாடு 2. தெலுங்கானா 3. ஆந்திர பிரதேசம் 7. இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய இந்திய பெண் – ஷிவாங்கி பதக் (ஹரியாணா மாநிலம்). (16 வயதில்) 8. வெனிசுலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்...
TNPSC, TNEB, SSC, SI, POLICE, LAB ASS, TET, TRB ,Railway,NTSE,NEET