முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 19-05-2018 TO 20-05-2018

நடப்பு நிகழ்வுகள்
 19-05-2018 TO 20-05-2018
1.  ஐ.நா. நகரமயமாக்கல் ஆய்வறிக்கை 2018:
-    உலகளவில் 55% பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். இது 2050 ல் 68% உயர வாய்ப்புள்ளது.
2.  உலகளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியல் 2018:
1.  டோக்கியோ (ஜப்பான்)
2.  டெல்லி (இந்தியா)
3.  ஷாங்காய் (சீனா)
3. மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரங்கள் உடைய நாடுகள் பட்டியல்:
     1. இந்தியா
     2. சீனா
     3. நைஜீரியா
4. காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14Km தூரத்துக்கு ஆசியாவின் மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
5. காஷ்மீரின் குரேஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிஷன் கங்கா மின்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
6. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் அமையவுள்ள இடம் – புதுடெல்லி
7. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைமை அலுவலகம் அமையவுள்ள இடம் – பெங்களூர்.
8. சத்ர பரிவஹன் சுரக்சா யோஜனா என்ற பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – ஹரியானா மாநிலம்
9. புத்த துறவி 19- வது குஷாக் பகுலா ரின்போச்சின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மே 19 அன்று பங்கேற்றார்.
10. 2018 துணிகர மூலதன கருத்தரங்கம் நடைப்பெற்ற இடம் - புதுடெல்லி
11. 2018 ஐரோப்பிய யூனியன் சிறப்பு விருது பெற்றவர் – அமிதாப்பச்சன்
 - ஐரோப்பிய நாள் – மே 09
12. 2018 கேன்ஸ் சிறந்த திரைப்பட பால்மே டிஓர் விருது பெற்ற படம் – ஷாப்ளிப்ட்டர்ஸ்
(ஜப்பானிய குடும்ப நாடகம்)
13. ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவர் – ராஜிந்தர் சிங்
14. ஜிம்பாவே நாட்டின் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
15. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு பிறகு 2017 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சூரிய ஒளி சந்தையாக உருவெடுத்துள்ள நாடு – இந்தியா
16. அர்மேனியா நாட்டின் புதிய பிரதமர் – நிக்கோல் பஷின்யான்
17. உறைந்த விந்தணு நிலையங்கள் இராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் பீகாரில் உள்ள மராங்கா மற்றும் புர்நியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
18. நெருக்கடி மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த மையத்தினை (Integrated Centre for Crisis Management -ICCM) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி  மையத்தில் (Bhabha Atomic Research Centre -BARC) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
      
   19. மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகளின் நல்வாழ்வினிற்காக, மன்னிப்பு  உடனான மறுவாழ்வுத் திட்டத்திற்கு (amnesty-cum-rehabilitation scheme) கேரள மாநில கேபினேட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

20. நியூயார்க் போலிஸில் இணைந்த முதல் சீக்கிய பெண் – குர்சோத் கவுர்
21. உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்:
    1. அமெரிக்கா      
    2. சீனா                
    3. ஜப்பான்                
    6. இந்தியா              
22. சர்வதேச அருங்காட்சியகம் தினம் – மே 18
23. உலக தேனீ தினம் – மே 20

  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...