முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CURRENT AFFAIRS 15-05-2018 TO 16-05-2018

நடப்பு நிகழ்வுகள்
15-05-2018 – 16-05-2018
1.    தொழில்நுட்ப மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக டிஜிட்டல் இந்தியா இன்டர்ன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2.    ஐஸ்லாந்தை சேர்ந்த வாவ் ஏர் விமான நிறுவனம் புதுடெல்லி முதல் வட அமெரிக்காவில் உள்ள கெஃப்லாவிக் நகருக்கு விமான சேவையை தொடங்க உள்ளது.
3.    மத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவர்கள் ஜெய் ஹிந்த் கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4.    சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி :
நடைப்பெற்ற இடம் – ஹனோவர் நகர், ஜெர்மனி
10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் இந்தியாவின்     ஹீனா சித்து தங்கம் வென்றார்.
5.  ஆசிய – பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் :
1.  அமெரிக்கா
2.  சீனா
3.  ஜப்பான்
4.  இந்தியா
6. லோக்பால் தேர்வு கமிட்டியின் சட்ட நிபுணராக முகுல் ரோத்கி நியமனம்.
7. 2 வது முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு.
8. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் அமெரிக்க நாடு தனது தூதரகத்தை திறந்துள்ளது.

   9. மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு :
ü பியுஸ் கோயல் – நிதித்துறை – கூடுதல் பொறுப்பு, ரயில்வே துறை
ü ராஜ்யவர்தன் சிங் ரதோர் – தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை.
ü ஸ்மிரிதி ராணி – ஜவுளித்துறை.
ü S.S. அலுவாலியா – மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை.
10. திறந்தவெளி மலம்கழித்தல் இல்லாத மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட உள்ளது.
11. தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு தலைவராக S.S. ராஜகோபால் நியமனம்.
12. சர்வதேச குடும்பங்கள் தினம் – மே 15.
13. REPLACE திட்டம் :
    - உலக சுகாதார அமைப்பு 2023 ஆம் ஆண்டிற்குள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை கொழுப்பு உணவுகளை அகற்றுவதற்கான ஒரு முழுமையான திட்டம்.
    - REPLACE – REVIEW, PROMOTE, LEGISLATE, ASSESS, CREATE, ENFORCE
14. இந்தியா – புரூனே இடையே வரி வசூல் உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம்.
15. ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
16. ஆந்திர பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஜனதலுரு கிராமத்தில் ஆந்திர பிரதேச பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
17. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.
18. 2018 இரயில் பெட்டிகள் கண்காட்சி நடைப்பெறவுள்ள இடம் – சென்னை.
19. 2018 ஆம் ஆண்டிற்கான  நிக்கி ஆசியா பரிசு:
          1.  டாக்டர் பிந்தேஸ்வர் பதக்.(இந்தியா)
          2.  மன் ஜீன்(சீனா)
          3. நூகுயேன் தாங் லிம்(வியட்நாம்)
    20. 2018 ஆம் ஆண்டிற்கான REDINK விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் – சர் வில்லியம் மார்க் டல்லி.
    21. சமாதனத்துடன் இணைந்து வாழும் சர்வதேச தினம் – மே 16
   




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...