முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILLY CURRENT AFFAIRS 06-05-2018


OLYMPIA TNPSC ACADEMY
வழங்கும்
நடப்பு நிகழ்வுகள்
06-05-2018
  

1.  அனிதா சாட் செயற்கைக்கோள் :
ü ஏவப்பட்ட இடம்: ஹார்வர்டு ஸ்பேஸ் சென்டர், மெக்சிகோ
ü காற்று மாசு மற்றும் வெப்பமயமாதல் கண்டறிய
ü திருச்சியை சேர்ந்த +2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்தது.
2.  உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியல்:
1.  இந்தியா
2.  உகாண்டா
ü  ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
3. பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க BAJAJ, TVS நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
4.இன்சைட் ஆய்வுகலம்:
ü ஏவிய நாடு- அமெரிக்கா (NASA)
ü செவ்வாய் கிரகத்தை ஆராய
ü அட்லஸ் 5 இராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
 5. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு 5 நாள் சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய நாடுகளுக்கு மே 5 முதல் மே 12 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
 6. சீனாவை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் Ehang Egret ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்துள்ளது.
 7. 2018 ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது.
 இந்திய ரயில்வே.
8. 2019 வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின விழா உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைப்பெற உள்ளது.
 9. T20 கிரிக்கெட் போட்டியில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா.
 10. 17-வது ஆசிய கால்பந்து போட்டி:
ü 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நடைப்பெற உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...

DAILY CURRENT AFFAIRS 12-07-2018

நடப்பு நிகழ்வுகள் 12-07-2018 v இமாச்சர பிரதேச மாநில அரசானது குவளைகள், தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள் அல்லது எந்தவொரு பொருட்களிலும் தெர்மாகோல் உபயோகிக்க மற்றும் விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. v மத்திய ரிசர்வ் வங்கியானது ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஆல்வார் கூட்டுறவு வங்கி லிமிட்டெடுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது. v வடகிழக்கு மன்றத்தின் 67 வது முழுமையான சந்திப்பு மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைப்பெற்றது. v ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபையின் புதிய உறுப்பினராக உதய்குமார் வர்மா நியமனம். -     இதன் தலைவர்- உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் v அர்ஜென்டினா – சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த எரிமலை(6893 மீ) ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் ஏறிய இரண்டாவது இந்தியர் – சத்யர்ப் சித்தாந்தா -     முதல் இந்தியர் – மல்லி மஸ்தான் பாபு v இந்தியாவில் உள்ள 6 உயர் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1000 கோடி வழங்க உள்ளது. 1.   IIT-டெல்லி 2.   IIT-மும்பை 3....