முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 08-05-2018

நடப்பு நிகழ்வுகள்
08-05-2018
1.   2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு  நேரடி  முதலிடு (FDI) நம்பகத் தன்மை  குறியீடு  (Foreign Direct Investment (FDI) Confidence Index) பட்டியலில், இந்தியா  11
ஆவது இடத்தில் உள்ளது.

2.   மணிப்பூர் மாநில அரசு இம்பால் மேற்கு மாவட்டத்தில் கொம்மஹோங் கிராம பஞ்சாயத்தில் கிராமத்திற்கு செல் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

3.  NITI Aayog அமைப்பு  மற்றும்  IBM நிறுவனம் ஆகியற்றுக்கிடையே, செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence)  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான விவசாயம், பயிர் விலைச்சல் கணிப்பு மாதிரியை உருவாக்கும் திட்டத்தில் ஒப்பந்தம்.


4. உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பஞ்சாப் மாநில அரசு இணைந்து முதலாவது ஒருங்கிணைந்த சிந்து நதி டால்பின்கள் கணக்கெடுப்பை  மேற்க்கொண்டுள்ளன.

5.  12-வது சார்க் நிதியமைச்சர்கள் முறைசாரா கூட்டம், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 51 வது ஆண்டுக்கூட்டத்தின் இடையே நடைப்பெற்றது.
-      இந்தியா சார்பில்  பொருளாதார விவகார துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்கின் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

6.  15 வது ஆசிய  ஊடக உச்சி மாநாடு புதுடெல்லியில் “ Telling our stories Asia and more “ என்ற தலைப்பில் நடைப்பெற்றது.
7.  2018 ஜீன் 17 முதல் 21 வரை மேற்கு வங்க மாநில கொல்கத்தா நகரில் சர்வதேச குழந்தைகள் திரையரங்கு விழா நடைப்பெறவுள்ளது.

8. 2018-19 இல் இந்தியாவின் வளர்ச்சி  7.3% - ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு.
-      2019-20 இல் இந்தியாவின் வளர்ச்சி  7.6% - ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.

9.  பீனிக்ஸ்  பறவை வடிவமைப்பில்  ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் K. பழனிசாமி.

10.            32-வது பெடரேஷன்  கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டி:
-      ஆண்கள் பிரிவில் – சென்னை IOB அணி வெற்றி
-      பெண்கள் பிரிவில் – கேரளா மகளிர் அணி வெற்றி

11.  2018 தெற்காசிய ஜீனியர் தடகள போட்டி :
                     1.  இந்தியா      – 20 தங்கம் , 22 வெள்ளி, 8-    வெண்கலம்
             2. இலங்கை
             3. பாகிஸ்தான்

     12.   இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விளையாட்டு முன் முயற்சி திட்டத்தை (Star Khel Mahakumbh,, sports initiative)  அனுராக் தாக்கூர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    13. ஐ.நா. அமைப்பால் இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களுக்கான நினைவு மற்றும்  நல்லிணக்க தினம் may– 8 & may – 9 ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

14.  அபுதாகி ஓபன் ஸ்குவாஸ் 2018 பட்டத்தை வென்றார் இந்தியாவின் ராமிட் டாண்டன்.     
15.  மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் (Ministry of Panchayati Raj) நாட்டின் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமம்  – திகம்பூர் கிராமப் பஞ்சாயத்து(மேற்கு வங்காளம்).

16. வருணா கடற்படை கூட்டு போர் பயிற்சி:
     - நடைப்பெற்ற இடம் – ரீயுனியன் தீவில்
            - இந்தியா மற்றும் பிரான்ஸ்

    17.  ஆறாவது இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் நடைப்பெற்ற இடம் – ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான்.

  18. புதிய வாராந்திர (weekly) துர்க் பெரோஸ்பூர் துர்க்  அந்தோதயா எக்ஸ்பிரஸ்  (Durg- Ferozpur-Durg Antyodaya Express) தென் கிழக்கு மத்திய  இரயில்வே மண்டலத்தின்
 (South East Central Railway -SECR zone) கீழ் சத்தீஸ்கர்  மாநிலத்தில் அமைந்துள்ள  ராய்ப்பூர் இரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

   19. 2018 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவில் இரண்டாவது உலக இந்து மாநாடு நடைபெற உள்ளது.
-      அமெரிக்க நாடாளுமன்றத்தின் (US Congress)
முதல் இந்து சட்ட அவை உறுப்பினரான துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) இந்த இரண்டாவது இந்து  சிகாகோ மாநாட்டிற்குத் தலைவராவார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 20-07-2018

நடப்பு நிகழ்வுகள் 20-07-2018 v 2500 ஆண்டுகள் பழமையான இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கண்டுபிடிப்பு. v 100 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத பெட்டமுகிலாளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி. v சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை. v 2018 – 19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3% -     2019-20 ல் 7.6% இருக்கும் என ஆசிய மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. v வதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தம். v சூரிய ஆற்றலில் இயங்கும் முதல் உள்ளூர் இரயிலினை சென்னையிலுள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கியுள்ளது. v சுலாபக் ஜல் திட்டத்தை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. Ø மலிவான விலையில் குடிநீர் வழங்கும் திட்டம். Ø சுலாபக் ஜல் என்பது அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம். v வாடிக்கையாளர் மனநிறைவு குறியீட்டில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம...

DAILY CURRENT AFFAIRS 14-07-2018 TO 15-07-2018

நடப்பு நிகழ்வுகள் 14-07-2018 முதல் 15-07-2018 v 2018 சென்னை மியூசிக் அகாடமி விருதுகள்: Ø சங்கீத கலாநிதி விருது – அருணா சாய்ராம் – கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் Ø சங்கீத கலாசார்யா விருதுகள் – R.ராமதாஸ் (தஞ்சாவூர்), K.ஒமணக் குட்டி (கேரளா வாய்ப்பாட்டு கலைஞர்) Ø டிடிகே விருதுகள் – கல்யாணி கணேசன் (வீணை கலைஞர்), S.R.G.ராஜண்ணா (நாதஸ்வர கலைஞர்) v தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ONGC நிறுவனம் சார்பில் ஜீலை1 முதல் ஜீலை 15 ம் தேதி வரை தூய்மை விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்பட்டது. v உலகின் மிகப்பெரிய இந்திய விசா மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா. Ø தொடங்கி வைத்தவர் – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் v 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்: Ø கோப்பையை வென்ற அணி – பிரான்ஸ் அணி – 257 கோடி பரிசு -2 வது முறை Ø இறுதி போட்டியில் தோற்ற அணி – குரேசியா அணி – 191 கோடி பரிசு Ø 3 வது இடம் பிடித்த அணி – பெல்ஜியம் அணி Ø 4 வது இடம் பிடித்த அணி – இங்கிலாந்து இணி Ø இறுதி போட்டி நடைப்பெற்ற மைதானம் – லுஸ்னிக்கி மைதானம் – மாஸ்கோ v ஃபிபா கால்பந...

DAILY CURRENT AFFAIRS 24-07-2018

நடப்பு நிகழ்வுகள் 24-07-2018 v தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாணை வெளியீடு. ¨     1998 ல் இருந்து சொத்துவரி உயர்த்தவில்லை. v உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2013 முதல் 2017 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம். v சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 வது புதிய நீதிபதி – விஜயா தஹில்ரமணி (மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி). v CBSC பாடத்திட்டம் போல தமிழக பள்ளி கல்வியிலும் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. v 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தவர் – மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரிண் ரிஜ்வு. நாள் – ஜீலை 23 – 2018 v கேரளாவில் ஷிகெல்லா என்னும் பாக்டிரியா நோய் பரவி வருகிறது. v சுகன்யா ...