முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAILY CURRENT AFFAIRS 08-05-2018

நடப்பு நிகழ்வுகள்
08-05-2018
1.   2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு  நேரடி  முதலிடு (FDI) நம்பகத் தன்மை  குறியீடு  (Foreign Direct Investment (FDI) Confidence Index) பட்டியலில், இந்தியா  11
ஆவது இடத்தில் உள்ளது.

2.   மணிப்பூர் மாநில அரசு இம்பால் மேற்கு மாவட்டத்தில் கொம்மஹோங் கிராம பஞ்சாயத்தில் கிராமத்திற்கு செல் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

3.  NITI Aayog அமைப்பு  மற்றும்  IBM நிறுவனம் ஆகியற்றுக்கிடையே, செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence)  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான விவசாயம், பயிர் விலைச்சல் கணிப்பு மாதிரியை உருவாக்கும் திட்டத்தில் ஒப்பந்தம்.


4. உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பஞ்சாப் மாநில அரசு இணைந்து முதலாவது ஒருங்கிணைந்த சிந்து நதி டால்பின்கள் கணக்கெடுப்பை  மேற்க்கொண்டுள்ளன.

5.  12-வது சார்க் நிதியமைச்சர்கள் முறைசாரா கூட்டம், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 51 வது ஆண்டுக்கூட்டத்தின் இடையே நடைப்பெற்றது.
-      இந்தியா சார்பில்  பொருளாதார விவகார துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்கின் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

6.  15 வது ஆசிய  ஊடக உச்சி மாநாடு புதுடெல்லியில் “ Telling our stories Asia and more “ என்ற தலைப்பில் நடைப்பெற்றது.
7.  2018 ஜீன் 17 முதல் 21 வரை மேற்கு வங்க மாநில கொல்கத்தா நகரில் சர்வதேச குழந்தைகள் திரையரங்கு விழா நடைப்பெறவுள்ளது.

8. 2018-19 இல் இந்தியாவின் வளர்ச்சி  7.3% - ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு.
-      2019-20 இல் இந்தியாவின் வளர்ச்சி  7.6% - ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.

9.  பீனிக்ஸ்  பறவை வடிவமைப்பில்  ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் K. பழனிசாமி.

10.            32-வது பெடரேஷன்  கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டி:
-      ஆண்கள் பிரிவில் – சென்னை IOB அணி வெற்றி
-      பெண்கள் பிரிவில் – கேரளா மகளிர் அணி வெற்றி

11.  2018 தெற்காசிய ஜீனியர் தடகள போட்டி :
                     1.  இந்தியா      – 20 தங்கம் , 22 வெள்ளி, 8-    வெண்கலம்
             2. இலங்கை
             3. பாகிஸ்தான்

     12.   இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விளையாட்டு முன் முயற்சி திட்டத்தை (Star Khel Mahakumbh,, sports initiative)  அனுராக் தாக்கூர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    13. ஐ.நா. அமைப்பால் இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களுக்கான நினைவு மற்றும்  நல்லிணக்க தினம் may– 8 & may – 9 ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

14.  அபுதாகி ஓபன் ஸ்குவாஸ் 2018 பட்டத்தை வென்றார் இந்தியாவின் ராமிட் டாண்டன்.     
15.  மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் (Ministry of Panchayati Raj) நாட்டின் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமம்  – திகம்பூர் கிராமப் பஞ்சாயத்து(மேற்கு வங்காளம்).

16. வருணா கடற்படை கூட்டு போர் பயிற்சி:
     - நடைப்பெற்ற இடம் – ரீயுனியன் தீவில்
            - இந்தியா மற்றும் பிரான்ஸ்

    17.  ஆறாவது இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் நடைப்பெற்ற இடம் – ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான்.

  18. புதிய வாராந்திர (weekly) துர்க் பெரோஸ்பூர் துர்க்  அந்தோதயா எக்ஸ்பிரஸ்  (Durg- Ferozpur-Durg Antyodaya Express) தென் கிழக்கு மத்திய  இரயில்வே மண்டலத்தின்
 (South East Central Railway -SECR zone) கீழ் சத்தீஸ்கர்  மாநிலத்தில் அமைந்துள்ள  ராய்ப்பூர் இரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

   19. 2018 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோவில் இரண்டாவது உலக இந்து மாநாடு நடைபெற உள்ளது.
-      அமெரிக்க நாடாளுமன்றத்தின் (US Congress)
முதல் இந்து சட்ட அவை உறுப்பினரான துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) இந்த இரண்டாவது இந்து  சிகாகோ மாநாட்டிற்குத் தலைவராவார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

DAILY CURRENT AFFAIRS 05-07-2018

நடப்பு நிகழ்வுகள் 05-07-2018 v கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது. v பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே அரசுமுறை பயணமாக இந்தியா வருகை. v பேட் அபார்ட் டெஸ்ட் சோதனை: Ø விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்போது நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக அவர்களை மீட்கும் தொழில்நுட்பம். Ø சோதனை செய்த நாள் – ஜீலை 05 – 2018 Ø சோதனை செய்த இடம் - ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். Ø இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. v 2018 ஆம் ஆண்டின் இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் NTPC (National thermal power corporation) 25 வது இடத்தை பிடித்துள்ளது. Ø 2017 ல் – 38 வது இடம் v பருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – மகாராஷ்ட்டிரா v உடனடி e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. v 12 வது மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் பட்டம் வென்றவர் – லீ சாங் வே (மலேசிய வீரர்) Ø தோற்றவர் – கென்டா மோமோடோ v கஞ்சன்ஜங்கா மலையில் ஏறிய முத...

DAILY CURRENT AFFAIRS 30-07-2018

நடப்பு நிகழ்வுகள் 30-07-2018 v வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. v 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – ஜீலை 30 v நாட்டில் முதன் முறையாக ஒடிசாவில் பழங்குடியினர் வரைபடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். v உடல் உறுப்பு தானம்  செய்யும் நாடுகள் பட்டியல்: 1.   இந்தியா 2.   துருக்கி 3.   பிரேசில் v STA -1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. v நாடு முழுவதும் 55 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டம். v 1000 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள அணி – இங்கிலாந்து அணி Ø பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. v நாக்பூரில் நடைப்பெற்ற 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ரேக்கிங் பே...

DAILY CURRENT AFFAIRS 12-07-2018

நடப்பு நிகழ்வுகள் 12-07-2018 v இமாச்சர பிரதேச மாநில அரசானது குவளைகள், தட்டுகள், கண்ணாடிகள், கரண்டிகள் அல்லது எந்தவொரு பொருட்களிலும் தெர்மாகோல் உபயோகிக்க மற்றும் விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. v மத்திய ரிசர்வ் வங்கியானது ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஆல்வார் கூட்டுறவு வங்கி லிமிட்டெடுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது. v வடகிழக்கு மன்றத்தின் 67 வது முழுமையான சந்திப்பு மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைப்பெற்றது. v ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபையின் புதிய உறுப்பினராக உதய்குமார் வர்மா நியமனம். -     இதன் தலைவர்- உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் v அர்ஜென்டினா – சிலி எல்லையில் உள்ள உலகின் உயர்ந்த எரிமலை(6893 மீ) ஓஜோஸ் டெல் சலாடோவின் மேல் ஏறிய இரண்டாவது இந்தியர் – சத்யர்ப் சித்தாந்தா -     முதல் இந்தியர் – மல்லி மஸ்தான் பாபு v இந்தியாவில் உள்ள 6 உயர் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மானியமாக ரூ.1000 கோடி வழங்க உள்ளது. 1.   IIT-டெல்லி 2.   IIT-மும்பை 3....